326
ஜெர்மனியில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளையர்கள் திருடிச் சென்ற ஆயிரத்து நூறு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர ஆபரணங்கள் மீட்கப்பட்டு மீண்டும் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 20...

1801
சிங்கப்பூர் அருங்காட்சியத்தில் உள்ள 12 சிலைகள், தமிழகத்தில் எந்த கோயில்களில் இருந்து திருடப்பட்டவை என்பதை அடையாளம் கண்டு தகவல் தெரிவித்தால் 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என சிலைக் கடத்தல் தடு...

1084
உக்ரைனில், ரஷ்யப் படைகளின் தாக்குதலில் இடிந்து விழுந்த அருங்காட்சியகத்தின் இடிபாடுகளில் சிக்கியிருந்த பெண்ணை போலீசாரும் மீட்புக் குழுவினரும் போராடி மீட்டனர். குபியன்ஸ்க் நகரில் உள்ள அருங்காட்சியகத...

1592
இந்தியாவிலிருந்து, சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்கபூரால் கடத்திச் செல்லப்பட்டு அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மெட்ரோபாலிட்டன் கலை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள 15 சிலைகளை திரும்ப ஒப்ப...

133812
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அருங்காட்சியகத்தை, நடிகர் சூர்யா தனது குடும்பத்தினருடன் நேரில் சென்று பார்வையிட்டார். அகழாய்வில் எடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் 2 ஏக்கர் பரப்பளவி...

2073
ஈக்வடாரில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள அருங்காட்சியகம் கடலில் இடிந்து விழுந்தது. எல் ஓரோ மாகாணத்தின் கடலோரப் பகுதியில் புவேர்ட்டோ பொலிவர் மரைன் மியூசியம் செயல...

1023
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் விரைவில் அருங்காட்சியம் அமைப்படும் என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உறுதியளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பியிருந்த கேள்விக்கு பதிலளித்த...



BIG STORY